ஹைக்கூ கவிதைகள்

Wednesday 2 May 2012

பெரிய மூலதனம்

கண்ணால் பார்த்து
காதால் கேட்டு
தீர விசாரித்து
பெற்ற நம் அனுபவத்தை தவிர
வேறு பெரிய மூலதனம்
ஏதும் இவ்வுலகில் இல்லை...!

0 comments:

Post a Comment