ஹைக்கூ கவிதைகள்

Wednesday 2 May 2012

காலம் நம் கையில்!

நேற்று என்பது அறுந்து போன வீணை ..
நாளை என்பது மதில் மேல் பூனை...
இன்று என்பது கையில் உள்ள கணை ..

0 comments:

Post a Comment