ஹைக்கூ கவிதைகள்

Wednesday 2 May 2012

ஒவ்வொரு நொடியும் நல்ல நேரமே...!

ஒரு விபத்து....
நீங்கள் பங்குதாரா ?
இல்லை..பார்வையாளரா..?
நீங்கள் பங்குதாராக இருந்தால் உங்களால் செயல்பட முடியாது. அதனால்... உனக்கு ஓய்வு தேவைப்படுகிறது . நீங்கள் பார்வையாளராக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நேரம் .உங்களால் அடுத்த வேலையை தொடர முடியும் .ஏனென்றால் உடல் ரீதியாக பாதிக்காத ஒவ்வொரு நொடியும் நல்ல நேரமே ..


மேலும் இந்த பூமியில் நன்றாக பார்த்து, நன்றாக கேட்டு, சூழ்நிலையை நன்றாக உணர்ந்து செயல்படக்கூடிய ஒவ்வொரு நொடியும் நமக்கு நல்ல நேரமே...!!

0 comments:

Post a Comment