ஹைக்கூ கவிதைகள்

ஆசிரியரைப் பற்றி

இந்த உலகிற்கு நம்பிக்கையூட்ட வல்லவர்கள்தாம் உடனடித்தேவை என விவேகானந்தர் கேட்டாரே "நூறு இளைஞர்களை என்னிடத்தில் அனுப்புங்கள்!" என்று. அந்த நூறு பேருள் ஒருவராக விளங்கும் தகுதி உள்ளவர்தான் இந்த நாமக்கல் A.S. Chandru அவர்கள்.. - லேனா தமிழ்வாணன்.

சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும்வரை

திரு. ஏ.எஸ். சந்துரு அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் முயற்சி திருவினையாக்கும் என்பதை பல கோணங்களிலிருந்து விளக்குகிறது.

சந்துரு ஜோக்ஸ்

ஜோக்ஸ் மட்டுமல்ல... இந்த கார்ட்டூர்களை வரைந்தவரும் இவரே..!

நம்பிக்கை வை நம்பி கை வை...!

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

உலகையே உலுக்கிய ரகசியம்

இளம் மாணவர்களும், இளைஞர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் படித்துணர வேண்டிய புத்தகம்

Saturday 30 June 2012

உலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம்

தொழில் புரட்சியும் மனித சமூகத்தின் பெருக்கமும் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இதன் விளைவால் எதிலும் அவசரம், நேரமின்மை இன்றைய மக்களை பெரிதும் அலைக்கழகிக்கின்றது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் அவசர அவசராமகத் தூங்குவதும், எழுவதுமாக மாறிவிட்டதுபோது செயலில், தொழிலில் நிதானம், பொறுமை என்பதெல்லாம் குறைந்துகொண்டு வருவதனால் பெரும் சிக்கல் உருவாகின்றன.

தொழிற்புரட்சியினால் எதிலும் போட்டி, போட்டியில் வென்றவரே திறமையானவர் என்ற மாயையும் உருவாகியதனால் உண்மை, நேர்மை, தரம் என்பவை எல்லாம் இரண்டாம் தரத்திற்கு வந்துவிட்டதனால், வேக வேகமாய் செய்து சீக்கிரம் ஜெயித்துவிட வேண்டும் என்னும் எண்ணம் பொறுமைக்கும், நிதானத்துக்கும் இடமில்லாமல் செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில் உழைப்புடன் பொறுமையும், நிதானமும் சேரும்போது வெற்றி எளிதில் சாத்தியமாகிறது.

Wednesday 27 June 2012

Tuesday 26 June 2012

Sunday 10 June 2012

சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும்வரை

திரு. ஏ.எஸ். சந்துரு அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் முயற்சி திருவினையாக்கும் என்பதை பல கோணங்களிலிருந்து விளக்குகிறது.

பிரபஞ்சத்தின் ஆச்சர்யங்கள் பற்றியும் இயற்கையின் செயல்பாடுகள் பற்றியும் அவர் விளக்குகிறார். அவர் கூறுகிறார்,

"பகலில் சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் இயக்கம் பூமியைப் பாதிக்காத வண்ணம் சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத கதிர்கள் நம்மைப் பலவாறு பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன."