நமது இந்தியாவை இன்றை இளைஞர்கள் தான் கட்டிக்காக்கும் தூண்கள்.
ஆனால் அவர்களோ பொறுப்பற்று சாதி தலைவர்கள், மத வெறியர்கள், அரசியல் வாதிகள் என்று தடம் புரண்டு போய் தனது வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள். எனவே இளைஞர்களுக்கென ஒரு புத்தகம் எழுத வேண்டுமென நண்பர் A.S. சந்துருவிடம் கேட்டுக்கொண்டேன்.